Last Updated:
small and marginal farmers pension scheme: 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, 2 ஹெக்டேர் வரை சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்கள் ஆவர்
சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதியோர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசால் ‘பிரதான் மந்திரி கிசான் மான்தன் யோஜனா’ (PM-KMY) ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் 7 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இத்திட்டம் குறித்த முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.


