
விசாரணையின் போது, ஓகஸ்ட் 10ஆம் திகதி மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் 06 உத்தியோகத்தர்கள் அங்கு வந்து, தன்னிடம் 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா தோட்டத்தை மட்டும் எரித்துவிட்டு எஞ்சியவற்றை எடுத்துச் சென்றதாக சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.
Read More
