• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரூ. 38 கோடியில் 5 ஏக்கர் நிலம்.. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த விராட் கோலி – அனுஷ்கா சர்மா | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரூ. 38 கோடியில் 5 ஏக்கர் நிலம்.. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த விராட் கோலி – அனுஷ்கா சர்மா | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 16, 2026 2:43 PM IST

சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, தீபிகா படுகோனே, ஷாருக்கான் நடித்த பல முன்னணி நட்சத்திரங்களும் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். 

News18
News18

இந்தியாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான விராட் கோலி, அனுஷ்கா சர்மாவும் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்கள் மும்பை அருகே அலிபாக் பகுதியில் 5 ஏக்கர் அளவு கொண்ட நிலத்தை வாங்கியுள்ளார்கள். இதன் மொத்த மதிப்பு 38 கோடி ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலத்தை பதிவு செய்வதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நில ஒப்பந்தம் கடந்த 13ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பிஸியாக இருக்கிறார். இதனால் விராட் கோலிக்கு பதிலாக அவரது சகோதரர்  விகாஸ் கோலி ஆவண பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதேபோன்று அனுஷ்கா சர்மா தரப்பில் அவரது தந்தை அஜய் குமார் சர்மா ஆவணங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு இதே பகுதியில் 8 ஏக்கர் அளவிலான நிலத்தை விராட் கோலி வாங்கி இருந்தார். அந்த பகுதியில் 10 ஆயிரம் அடி சதுர அளவில் மிகப்பெரிய சொகுசு பங்களாவை விராட் கோலி கட்டியிருக்கிறார்.

இந்நிலையில் அதன் அருகே 5 ஏக்கர் நிலத்தை விராட் கோலி வாங்கியுள்ளார். இதன் மூலம் அன்று அவர் பண்ணை இல்லத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || பால் தேநீரின் விலையும் குறைக்கப்பட்டது

Next Post

மனைவிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய கணவர் ஆனந்த கிருஷ்ணனுக்கு 10 மாத சிறைத்தண்டனை | Makkal Osai

Next Post
மனைவிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய கணவர் ஆனந்த கிருஷ்ணனுக்கு 10 மாத சிறைத்தண்டனை | Makkal Osai

மனைவிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய கணவர் ஆனந்த கிருஷ்ணனுக்கு 10 மாத சிறைத்தண்டனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin