• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.20,000 டூ ரூ.1.84 கோடி… மாதம் ரூ.50,000 சம்பளம் பெறுபவர்களுக்கான ‘நச்’ முதலீடு ஐடியா!

GenevaTimes by GenevaTimes
July 13, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.20,000 டூ ரூ.1.84 கோடி… மாதம் ரூ.50,000 சம்பளம் பெறுபவர்களுக்கான ‘நச்’ முதலீடு ஐடியா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

நீண்ட கால முதலீடு எப்போதும் லாபகரமானது. குறைந்த பணத்தில் கூட அதிக வருமானம் கிடைக்கும். ஆனால் பல சமயங்களில் நேரம் குறைவாக இருப்பதால், அதிக பணம் முதலீடு செய்ய வேண்டும். அதனால் ஆபத்தும் அதிகமாக உள்ளது.
ஏனெனில் ஒருவர் 10 ஆண்டுகளில் 1 கோடி வருமானம் பெற வேண்டுமானால், 20 ஆண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
பஜார் கேபிட்டலின் தலைவரும் எம்.டியுமான ராஜீவ் பஜாஜ் கூறுகையில், ‘யாராவது 20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10,000 SIP செய்தால், ரூ.1 கோடி கார்பஸ் மிக எளிதாக உருவாக்கப்படும். 12 சதவீதம் ஆண்டு சராசரி வருமானம் கருதப்படுகிறது. இப்போது 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வேண்டுமானால் மாதம் 43,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், ஒருவரின் மாத வருமானம் 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால், இந்த அளவு முதலீடு சாத்தியமில்லை. அப்படியானால் 20 ஆயிரம் ரூபாய்க்கு எஸ்ஐபி செய்வது சிறந்தது’ எனக் கூறியுள்ளார்.
SIP கால்குலேட்டரின் படி, சராசரியாக 12 சதவிகிதம் ஆண்டு வருமானத்தில் 20,000 ரூபாய் மாதாந்திர SIP ஆனது 10 ஆண்டுகளில் 45 லட்சம் ரூபாயையும், 20 ஆண்டுகளில் 1.84 கோடி ரூபாயையும் உருவாக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மாதாந்திர முதலீட்டை அதிகரிக்குமாறு முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ராஜீவ் பஜாஜ் மேலும் கூறுகையில், ‘கோடக் மல்டி கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டி ஃபண்ட் மற்றும் நிப்பான் இந்தியா க்ரோத் ஃபண்ட் ஆகியவற்றுக்கு சமமாக மாதாந்திர எஸ்ஐபிகளை ஒதுக்கீடு செய்வது போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தலை அதிகரிக்கும். இது பல்வேறு நிதி வகைகளிலும் சொத்து மேலாண்மை நிறுவனங்களிலும் முதலீடுகளைக் கொண்டிருக்கும். ஆபத்து குறையும். அதிக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இது மட்டுமின்றி, போர்ட்ஃபோலியோவின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது போர்ட்ஃபோலியோவை மதிப்பாய்வு செய்ய வேண்டும். பிரச்னை ஏற்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

.

  • First Published : July 13, 2024, 7:33 pm IST

Read More

Previous Post

தொடரை வெல்லுமா இந்திய அணி… 4-ஆவது டி20-யில் வெற்றி பெற 153 ரன்கள் இலக்கு – News18 தமிழ்

Next Post

பயங்கரவாதச் சம்பவங்களால் 380 பேர் பலி – ஷாக் ரிப்போர்ட்

Next Post
பயங்கரவாதச் சம்பவங்களால் 380 பேர் பலி – ஷாக் ரிப்போர்ட்

பயங்கரவாதச் சம்பவங்களால் 380 பேர் பலி - ஷாக் ரிப்போர்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin