• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக் காலம் நீட்டிப்பு

GenevaTimes by GenevaTimes
May 27, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக் காலம் நீட்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய ராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30 ஆம் தேதி, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டார்.
அவர், கடந்த 6 ஆம் தேதி 62 வயதை எட்டிய நிலையில், இந்திய ராணுவ விதிப்படி வரும் 31 ஆம் தேதியுடன், மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்து, புதிய ராணுவ தலைமை தளபதியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ராணுவ விதி 1954-ன் கீழ், தலைமை தளபதியின் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து, நியமனத்திற்கான அமைச்சரவை குழு உத்தரவிட்டுள்ளது.

விளம்பரம்

கடந்த 1975 ஆம் ஆண்டு, இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பீவாரின் பதவிக்காலத்தை இந்திரா காந்தி அரசு ஓராண்டுக்கு நீட்டித்தது. அதன்பிறகு, தற்போது தான், இந்திய ராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: 
“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை” – பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவில் விளக்கம்!

அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள துணை ராணுவ தளபதிகளான
உபேந்திர திவேதி மற்றும் ஏ.கே. சிங்கும் வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். எனவே, புதிய ராணுவ தலைமை தளபதியை தேர்வு செய்யவும் மத்திய அரசு அவகாசம் எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

தெற்கு காஷ்மீர் இளைஞரின் கண்டுபிடிப்புக்கு நாசா அங்கீகாரம்

Next Post

கொட்டும் பரிசுமழை… ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

Next Post
கொட்டும் பரிசுமழை… ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

கொட்டும் பரிசுமழை... ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin