ரஷ்ய எண்ணெயைப் பொறுத்த வரை மார்ச் 12-க்கு முன், கப்பலில் ஏற்றப்பட்ட எண்ணெய்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த அனுமதி ஏப்ரல் 11-யோடு முடிந்துவிட்டது.
மார்ச் 20-க்கு முன் ஏற்றப்பட்ட ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது வரும் 19-ம் தேதியோடு முடிவடைகிறது.
அதாவது அந்தத் தேதிக்குள் ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெயை வாங்கிக் கொள்ளலாம். அதன் பின், அனுமதி கிடையாது.

