• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



ஆணைக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.



இதனடிப்படையில் இம்மாதம் 17 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாரு கருணாநாயக்கவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை

தேசிய லாட்டரி சபைக்கு (National Lotteries Board) விசேட திட்டமொன்றின் கீழ் ஊழியர்களை இணைத்துக்கொண்ட போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே ரவி கருணாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு! | Ravi Karunanayake Summoned By Bribery Comm

இச்சம்பவம் தொடர்பாக தேசிய லாட்டரி சபையின் முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேராவும் இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பாக்ஸ் கட்டர் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, மலாக்கா பள்ளிகளில் உலோக கண்டறியும் கருவிகள் மூலம் சோதனைகள். – Malaysiakini

Next Post

ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம்.. டிரைவர்கள்- பொதுமக்கள் தரப்பு அரசிடம் கூறியது என்ன? | New fares for auto-rickshaws soon: What did drivers and the public tell the government?

Next Post
ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம்.. டிரைவர்கள்- பொதுமக்கள் தரப்பு அரசிடம் கூறியது என்ன? | New fares for auto-rickshaws soon: What did drivers and the public tell the government?

ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம்.. டிரைவர்கள்- பொதுமக்கள் தரப்பு அரசிடம் கூறியது என்ன? | New fares for auto-rickshaws soon: What did drivers and the public tell the government?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin