இது தொடா்பாக ரயில்வேக்கான துணை காவல் ஆணையா் கேபிஎஸ் மல்ஹோத்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அதிக பயணிகள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களுக்கும் வழக்கமான ரயில்களுக்கும் கூடுதல் பணியாளா்களை நாங்கள் பணியமா்த்தியுள்ளோம். கயிறு தடுப்புகள் இருப்பதால் யாரும் முன்னோக்கி நகரவில்லை, எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றாா்.

