• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிகுண்டு…! அலறி அடித்து ஓடிய பயணிகள்… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரயில் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிகுண்டு…! அலறி அடித்து ஓடிய பயணிகள்… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 03, 2025 10:14 PM IST

ரயில் தண்டவாளம் அருகே திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பதைப் பார்த்த பயணிகள், ரயில் நிலையத்திலிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Rapid Read
News18
News18

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் கொத்தகூடம் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டுடன் கூடிய பை ஒன்று கிடந்தநிலையில், அந்தப் பையை கடித்த தெரு நாய் ஒன்று, குண்டு வெடித்து இறந்து போனது.

ரயில் தண்டவாளம் அருகே திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பதைப் பார்த்த பயணிகள், ரயில் நிலையத்திலிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மேலும் ஒரு பை நாட்டு வெடிகுண்டுகளுடன் அங்கு கிடைப்பதைப் பார்த்த போலீசார் அந்த பையைத் திறந்து அதிலிருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ரயில் நிலையத்திற்கு நாட்டு வெடிகுண்டுகளை கொண்டுவந்தது யார்? அவற்றை ரயில் தண்டவாளம் அருகே விட்டுச் செல்ல வேண்டிய காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சஞ்சார் சாத்தி செயலி – உத்தரவை திரும்பப் பெற்ற மத்திய அரசு…!

நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி பத்திராத்திரி கொத்தகூடம் மாவட்டம் என்பதால் நக்சலைட்டுகள் ரயில் மூலம் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல முயன்று போலீஸ் சோதனைக்கு பயந்து, விட்டு சென்றுவிட்டார்களா என்று கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 03, 2025 10:14 PM IST

Read More

Previous Post

வெளிநாட்டிலுள்ள ஊழல் சொத்துகள் மீட்பு: சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்பு

Next Post

2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி.. 4 விக். வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா… | விளையாட்டு

Next Post
2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி.. 4 விக். வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா… | விளையாட்டு

2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி.. 4 விக். வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா… | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin