• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரணவிரு நினைவு தின ஒத்திகைக்கு விமல் குழு இடையூறு

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரணவிரு நினைவு தின ஒத்திகைக்கு விமல் குழு இடையூறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  தேசிய ரணவிரு நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று இன்று (19)  செவ்வாய்க்கிழமை டைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் திங்கட்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டன. குறித்த ஒத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை (19)  அன்று நடைபெறவுள்ள பிரதான நிகழ்வுக்கான ஏனைய ஏற்பாட்டுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர், ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகளின் கடமைக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ரணவிரு நினைவுத் தூபி வளாகத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.


இதன்போது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், அந்த இடத்தில் குழுமியிருந்த நபர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 



Read More

Previous Post

அகதிகள் பதிவுத் திட்டம் நிரந்தரமாக தங்குவதற்கு உத்தரவாதம் அளிக்காது – சைபுதீன் – Malaysiakini

Next Post

ஆதார் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு!

Next Post
ஆதார் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு!

ஆதார் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin