• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யுபிஐ புதிய விதிகள்: ரூ.2,000 மேலான பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா..? மத்திய அரசு விளக்கம் | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
யுபிஐ புதிய விதிகள்: ரூ.2,000 மேலான பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா..? மத்திய அரசு விளக்கம் | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


UPI paymentUPI payment

யாருக்குக் கட்டணம் பொருந்தும்? வணிக நிறுவனங்களுக்குச் செய்யப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 0.4 சதவீதம் என்ற அளவில் ‘வணிக கட்டணம்’ (எம்.டி.ஆர்- Merchant Discount Rate) வசூலிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 மட்டுமே நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும். மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீதக் கட்டணம் (அதிகபட்சம் ரூ.300 வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; கர்நாடகவில் பயங்கரம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பி.கே.ஆர் இளைஞரணித் தலைவர், மின்சார மானியங்களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குடும்பச் சூழ்நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Next Post

பி.கே.ஆர் இளைஞரணித் தலைவர், மின்சார மானியங்களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குடும்பச் சூழ்நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin