• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

யுபிஎஸ்சி மோசடி வழக்கு: பூஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு | Delhi court refuses anticipatory bail to Puja Khedkar in UPSC cheating case

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
யுபிஎஸ்சி மோசடி வழக்கு: பூஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு | Delhi court refuses anticipatory bail to Puja Khedkar in UPSC cheating case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கருக்கு, எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில். டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலிச் சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சலுகைகளை பெற உடலில் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்தன.

இதையடுத்து, பூஜா கேத்கர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதை ரத்து செய்த மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), வரும் காலங்களில் தேர்வு எழுதுவதற்கும் தடை விதித்தது. இதன் பின்னர், அவர் முன்ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி சந்திர தாரி சிங் முன் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதி, ”பூஜா கேத்கருக்கு எதிராக வலுவான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் சதியை வெளிக் கொண்டுவர விசாரணை தேவை. மேலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும்” என்று கூறி, முன்ஜாமீன் வழங்கக் கோரிய பூஜா கேத்கரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தார். யுபிஎஸ்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் நரேஷ் கௌசிக் மற்றும் வழக்கறிஞர் வர்த்மான் கவுசிக் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பூஜா கேத்கர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு

Next Post

அன்வாரின் ஒப்புதல் மதிப்பீடு சற்று உயர்ந்து 54 சதவீதமாக உள்ளது – கணக்கெடுப்பு – Malaysiakini

Next Post
அன்வாரின் ஒப்புதல் மதிப்பீடு சற்று உயர்ந்து 54 சதவீதமாக உள்ளது – கணக்கெடுப்பு – Malaysiakini

அன்வாரின் ஒப்புதல் மதிப்பீடு சற்று உயர்ந்து 54 சதவீதமாக உள்ளது – கணக்கெடுப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin