• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். மாநகர சபை சுகாதார பிரிவினரின் அதிரடி முடிவு: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். மாநகர சபை சுகாதார பிரிவினரின் அதிரடி முடிவு: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பினை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் நாளை (28) முதல் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது.


யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவிற்கு, எங்கேயும் நடைமுறைப்படுத்தப்படாத, எந்த ஒரு நிதிச் சுற்றறிக்கை மூலமும் பிரசுரிக்கப்படாத நடைமுறையினை மாநகர சபை கணக்காளர் பகுதி எதேச்சையாக மேற்கொள்ள முயல்வதால் இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பணிப்பகிஷ்கரிப்பு 


இதன்படி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் நாளை (28) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ். மாநகர சபை சுகாதார பிரிவினரின் அதிரடி முடிவு: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! | Jaffna Municipal Council Medical Officers Strike


இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், வினைத்திறனற்ற கணக்காளர் (ii) இனால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு உள்ளான ஊழியர்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



அத்துடன், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு முற்று முழுதான பொறுப்பை மாநகர சபை ஆணையாளரும் கணக்காளர் பகுதியினருமே பொறுப்பேற்க வேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!           

Read More

Previous Post

70 புத்ரா ஹைட்ஸ் குடும்பங்களுக்கு ரிம 6,000 ரிங்கிட்

Next Post

தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

Next Post
தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin