• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பெருந்தொகை போதைபொருளுடன் சிக்கிய நபர்

GenevaTimes by GenevaTimes
December 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பெருந்தொகை போதைபொருளுடன் சிக்கிய நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் போதைபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடமிருந்து ஆறு கோடி 40 இலட்சம் பெறுமதியான 182 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


குறித்த கைது நடவடிக்கையை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

புலனாய்வு சேவை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது, புலோலி பகுதியில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 6.4 கோடி
ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழில் பெருந்தொகை போதைபொருளுடன் சிக்கிய நபர் | Jaffna Drug Bust Rs64M Kerala Cannabis Seized Kg


இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பருத்தித்துறை காவல் பிரிவுக்குட்பட்ட
பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலதிக
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்களை
கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொதுமக்களின்
ஒத்துழைப்புடன் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என
நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

2027 பாலர் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், பெற்றோர்களும் கல்வி கற்க வாய்ப்பு: ஃபட்லினா | Makkal Osai

Next Post

டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சில நெடுஞ்சாலைகளில் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பு – Malaysiakini

Next Post
டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சில நெடுஞ்சாலைகளில் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பு – Malaysiakini

டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சில நெடுஞ்சாலைகளில் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin