• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று இன்றையதினம் (21)பரிதாபமாக
உயிரிழந்துள்ளது. ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குழந்தை


குறித்த குழந்தைக்கு கடந்த முதலாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில்
சிகிச்சைக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளது.

யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு பரிதாபமாக உயிரிழப்பு! | A 25 Day Old Baby Girl Tragically Dies

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிரேம்குமார் மேற்கொண்டார்.

மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மரணம்
சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஆசியான் உச்சிமாநாட்டை சீர்குலைக்கும் வகையில் தலைநகரில் எந்தவொரு கூட்டமும் நடத்தக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

“பிஹாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை” – பிரச்சாரம் தொடங்கிய நிதிஷ் குமார் வாக்குறுதி | Bihar Assembly polls: Nitish launches campaign, takes swipe at Lalu for doing ‘nothing for women’

Next Post
“பிஹாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை” – பிரச்சாரம் தொடங்கிய நிதிஷ் குமார் வாக்குறுதி | Bihar Assembly polls: Nitish launches campaign, takes swipe at Lalu for doing ‘nothing for women’

“பிஹாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை” - பிரச்சாரம் தொடங்கிய நிதிஷ் குமார் வாக்குறுதி | Bihar Assembly polls: Nitish launches campaign, takes swipe at Lalu for doing ‘nothing for women’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin