• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இடம்பெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் மாநாடு

GenevaTimes by GenevaTimes
June 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இடம்பெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் மாநாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது யாழ் நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், 27 நாடுகளில் இருந்து சுமார் 350 பௌத்த மத பிரதிநிதிகள் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளனர்.

முத்திரை வெளியீடு

இந்த நிகழ்வில் பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஞாபகார்த்த நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் மாநாடு | Global Youth Buddhist Meet In Jaffna

மேலும், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் தலைவர், உலக பௌத்த முன்னணியின் தலைவர், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் பிரதிநிதிகள், உலக பௌத்த முன்னணியின் பிரதிநிதிகள், விகாராதிபதிகள், பௌத்த பிக்குகள், யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண கடற்படை தளபதி உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

சிங்கப்பூரில் பெண்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி!!

Next Post

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உ.பி.யில் கைது | Main accused in NEET exam question paper leak case arrested in UP

Next Post
நீட் தேர்வு வினாத் தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உ.பி.யில் கைது | Main accused in NEET exam question paper leak case arrested in UP

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உ.பி.யில் கைது | Main accused in NEET exam question paper leak case arrested in UP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin