[ad_1]
உத்தரகண்ட் மாநிலத்தின் குப்த்காசியில் மேகவெடிப்பால் கனமழை பொழிந்த நிலையில், மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகளில் 9 பேர் மாயமானதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மாநில பேரிடர் மீட்புப்படை, உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.