நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)