• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மோசடியில் சிக்கிய நீலாயைச் சேர்ந்த பெண் சுமார் RM3.5 மில்லியனை இழந்தார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 21, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மோசடியில் சிக்கிய நீலாயைச் சேர்ந்த பெண் சுமார் RM3.5 மில்லியனை இழந்தார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நீலாய்:

இல்லாத இணைய முதலீட்டு திட்டத்தை நம்பி, நீலாயை சேர்ந்த ஒரு பெண் தனது சேமிப்பில் கிட்டத்தட்ட RM3.5 மில்லியனை இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 60 வயதான பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் நேற்று (மார்ச் 20) போலீசில் புகார் செய்ததாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், அப்துல் மாலிக் ஹாசிம் கூறினார்.

“அந்நிய செலாவணி மூலம் அதிக இலாபம் ஈட்டுவதற்கான ஒரு முதலீட்டு திட்டம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

“தன்னுடன் தொடர்பு கொண்ட நபரை குறித்த பெண் நம்பி, 60 பரிவர்த்தனைகள் மூலம் பல கணக்குகளுக்கு பணத்தை மாற்றினார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

பின்னர், குறித்த முதலீட்டுத் திட்டத்தை வழங்கும் இணையதளத்தைப் பார்க்க முடிவு செய்தபோதுதான், அவர் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்ததாக அப்துல் மாலிக் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.



Read More

Previous Post

ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு… புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Next Post

இயந்திரத்தின் இடையில் சிக்கி 23 வயதான வெளிநாட்டு ஊழியர் மரணம்

Next Post
இயந்திரத்தின் இடையில் சிக்கி 23 வயதான வெளிநாட்டு ஊழியர் மரணம்

இயந்திரத்தின் இடையில் சிக்கி 23 வயதான வெளிநாட்டு ஊழியர் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin