• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு ஆசியப் போரால் இந்தியாவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்கு ஆசியப் போரால் இந்தியாவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 01, 2026 2:29 PM IST

ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோப்பு படம்
கோப்பு படம்

மேற்கு ஆசியப் போரால் எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தொடர்ந்து, ஆணுறைத் தட்டுப்பாடு இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்தடை சாதனமான ஆணுறை தயாரிப்பில் சிலிக்கான் எண்ணெய் மற்றும் அமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அம்மோனியாவை 86 சதவிகிதம் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போது போர் காரணமாக, மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், HLL Lifecare, Mankind Pharma மற்றும் Cupid Ltd போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ‘சிலிக்கான் ஆயில்’ கிடைப்பதில் சிக்கலையும், ‘அம்மோனியா’ விலை உயர்வையும் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, அம்மோனியா விலை 40 முதல் 50 சதவிகிதம் வரை உயரக்கூடும் என்றும் சிலிக்கான் ஆயில் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்து வருவதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆணுறைகள் கிடைக்கவில்லை எனில் தேவையற்ற கருத்தரிப்புகள் மற்றும் பால்வினை நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More

Previous Post

நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

Next Post

Petrol – Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு! வாடிக்கையாளர்களுக்கு ஷாக்

Next Post
Petrol – Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு! வாடிக்கையாளர்களுக்கு ஷாக்

Petrol - Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு! வாடிக்கையாளர்களுக்கு ஷாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin