• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்குவங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்குவங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 01, 2026 7:22 PM IST

மேற்குவங்கத்தில் ஏப்ரல் 29ல் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக, 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News18
News18

மேற்கு வங்கத்தில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை (மே 2) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக முறையே ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், கடந்த 29ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளில் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் மொத்தம் 77 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. அதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் பச்சிம் சட்டமன்றத் தொகுதியின் 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதியின் 4 வாக்குச்சாவடிகளிலும் நாளை, மே 2-ஆம் தேதி, மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || 2,629 பேர் உயிரிழப்பிலிருந்து மீட்பு

Next Post

சர்வதேச போர் பதற்றம் மத்தியில் ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்… எவ்வளவு தெரியுமா?

Next Post
சர்வதேச போர் பதற்றம் மத்தியில் ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்… எவ்வளவு தெரியுமா?

சர்வதேச போர் பதற்றம் மத்தியில் ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்... எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin