• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்காசிய போர்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்காசிய போர்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 26, 2026 9:12 PM IST

வளைகுடா போர் சூழலில் எரிவாயு சிக்கல் குறித்து Narendra Modi மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் Tamil Nadu Kerala முதலமைச்சர்கள் விலக்கு.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேற்காசிய போர் சூழல் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளி) மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் இருப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, போர் சூழல் பாதிப்புகளின் தாக்கம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ’டீம் இந்தியா’ என்ற அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய இலக்காகும்.

அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்காகத் தனியொரு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!

Next Post

பயனர்களை திட்டமிட்டு அடிமையாக்கும் சமூக வலைதளங்கள்: மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு – Sri Lanka Tamil News

Next Post
பயனர்களை திட்டமிட்டு அடிமையாக்கும் சமூக வலைதளங்கள்: மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு – Sri Lanka Tamil News

பயனர்களை திட்டமிட்டு அடிமையாக்கும் சமூக வலைதளங்கள்: மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin