• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்காசியாவில் போர் பதற்றம்: பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் முக்கிய பேச்சுவார்த்தை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்காசியாவில் போர் பதற்றம்: பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் முக்கிய பேச்சுவார்த்தை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 05, 2026 9:41 PM IST

இந்தியாவும் பிரான்சும் போர் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடினார்.

பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

இந்தியாவும், பிரான்சும் இணைந்து போர் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலால் மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,  பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவுக்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் கமேனி கொல்லப்பட்டது குறித்து இந்தியா இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், ஈரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் விக்ரம் மிஸ்ரி இந்தியா தரப்பில் இரங்கலை பதிவு செய்தார்.

Read More

Previous Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா

Next Post

ஒரு வாரத்திற்கு பின்.. இந்திய பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! | வணிகச் செய்திகள்

Next Post
ஒரு வாரத்திற்கு பின்.. இந்திய பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! | வணிகச் செய்திகள்

ஒரு வாரத்திற்கு பின்.. இந்திய பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin