• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து; 16 பேர் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து; 16 பேர் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 05, 2026 8:16 PM IST

மேகாலயா தாங்ஸ்கு பகுதியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 16 பேர் பலி.

News18
News18

மேகாலயா மாநிலம், கிழக்கு ஜெயிண்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது தாங்ஸ்கு எனும் பகுதி. இங்கு சட்டவிரோதமாக ஒரு நிலக்கரிச் சுரங்கம் இயங்கிவந்துள்ளது. இந்நிலையில், இன்று  (5ஆம் தேதி) அந்தச் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் இதுவரை சுமார் 16 பேர் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், பலர் அந்தச் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலக்கரி சுரங்க விபத்து குறித்து அறிந்ததும், சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

Profoundly saddened by the tragic coal mine incident in East Jaintia Hills. My deepest sympathies are with the families who have lost their loved ones in this unfortunate tragedy.

The Government of Meghalaya has ordered a comprehensive inquiry into the incident. Accountability…


— Conrad K Sangma (@SangmaConrad) February 5, 2026

இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, “கிழக்கு ஜெயின்டியா மலைகளில் நடந்த துயரமிக்க நிலக்கரிச் சுரங்க விபத்தால் நான் ஆழ்ந்த துயரமடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேகாலயா அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

சுதந்திர தினத்தன்று கொழும்பில் நடந்த கொலை; விசாரணையில் வெளியான தகவல் – Sri Lanka Tamil News

Next Post

பின்னலாடை தொழிலுக்கு வந்த சிக்கல்… நூல் விலை உயர்வு – கிலோ எவ்வளவு தெரியுமா..? | தமிழ்நாடு போட்டோகேலரி

Next Post
பின்னலாடை தொழிலுக்கு வந்த சிக்கல்… நூல் விலை உயர்வு – கிலோ எவ்வளவு தெரியுமா..? | தமிழ்நாடு போட்டோகேலரி

பின்னலாடை தொழிலுக்கு வந்த சிக்கல்... நூல் விலை உயர்வு - கிலோ எவ்வளவு தெரியுமா..? | தமிழ்நாடு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin