• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருக்கிறோம்” – பிரதமர் மோடி மகிழ்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருக்கிறோம்” – பிரதமர் மோடி மகிழ்ச்சி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 08, 2026 5:46 PM IST

மத்திய அரசின் திட்டங்களால் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

News18
News18

மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயிலான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் புதிய உத்வேகத்துடன் முன்னேறி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக ஆக்கும் திட்டத்தை தொடங்கியபோது அதை ஒரு சிலர் விமர்சித்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்ற இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் கூறினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்குவங்க அரசு அவமதித்து விட்டதாகவும், இதனை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். முன்னதாக மகளிர் தினத்தையொட்டி பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Read More

Previous Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: 255 ஓட்டங்களைக் குவித்த இந்தியா

Next Post

சிரம்பானில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மூழ்கி இறந்த 12 வயது சிறுவன் | Makkal Osai

Next Post
சிரம்பானில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மூழ்கி இறந்த 12 வயது சிறுவன் | Makkal Osai

சிரம்பானில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மூழ்கி இறந்த 12 வயது சிறுவன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin