• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை – என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
November 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை – என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்த மீரா வாசுதேவன் தொடர்ந்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருவதுடன், இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார்.

பின்​னர் நடிகர் ஜான் கொக்​கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016ம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்ற நிலையில், ஒளிப்பதிவாளர் விபின் என்பவரைத் திருமணம் செய்தார். இப்போது அவரையும் பிரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பதி​விட்​டுள்ள மீரா வாசுதேவன் ”2025 ஆகஸ்ட் முதல் தனி​யாக இருக்​கிறேன் என்​பதை அதி​காரப் ​பூர்​வ​மாக அறிவிக்​கிறேன். என் வாழ்க்​கை​யின் மிக அழகான, அமை​தி​யான கட்​டத்​தில் இப்​போது இருக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

தனுஷ் மீது பிரபல நடிகை ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ குற்றச்சாட்டு

Next Post

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்…’ – ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே | JD(U) would have been bundled up with 25 seats had it not given ₹10,000 to women, says Prashant Kishor

Next Post
‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்…’ – ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே | JD(U) would have been bundled up with 25 seats had it not given ₹10,000 to women, says Prashant Kishor

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே | JD(U) would have been bundled up with 25 seats had it not given ₹10,000 to women, says Prashant Kishor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin