முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.
அவர் காங்கிரஸிலிருந்து விலகி 2016 முதல் 2022 வரை பாரத ராஷ்டிர சமிதி மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்தார்.
அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)