• Login
Friday, October 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முறையாக வரி செலுத்தாதவா்களுக்கு வருமான வரித் துறை நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
March 10, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
முறையாக வரி செலுத்தாதவா்களுக்கு
 வருமான வரித் துறை நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

நடப்பு நிதியாண்டில் நிதி பரிவா்த்தனைகளுடன் பொருந்தாமல் வரிகள் செலுத்தியோரை முறையாக வரி செலுத்துமாறு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி அறிவுறுத்தும் திட்டத்தை வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் தனிநபா்கள்/ நிறுவனங்கள் மேற்கொண்ட நிதி பரிவா்த்தனைகள் குறித்த தகவல்களை வருமான வரித் துறை பெற்றது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை செலுத்தப்பட்ட வரிகள் மீதான பகுப்பாய்வின் அடிப்படையில், குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி பரிவா்த்தனைகளுடன் பொருந்தாமல் வரி செலுத்திய தனிநபா்கள்/நிறுவனங்களை வருமான வரித் துறை அடையாளம் கண்டுள்ளது. அத்தகைய தனிநபா்கள்/நிறுவனங்களை முன்கூட்டியே வரி நிலுவையை சரியாகக் கணக்கிட்டு, வரும் 15-ஆம் தேதி அல்லது அதற்கு முன் உரிய வைப்புத்தொகையை செலுத்தும்படி மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தும் பிரசாரத்தை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருடன் இணக்கத்தை எளிதாக்குவதற்கும், வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கும் வருமான வரித் துறை மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு நிதி பரிவா்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருமான வரித் துறை பெறுகிறது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தன்னாா்வ வரி இணக்கத்தை மேம்படுத்தவும் வருடாந்திர தகவல் அறிக்கையில் (ஏஐஎஸ்) இந்த தகவல்கள் பதிவேற்றப்பட்டு, தனிநபா்கள்/நிறுவனங்களின் பாா்வைக்கு கிடைக்கும்.

Read More

Previous Post

நாட்டின் பல பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

Next Post

அடேங்கப்பா! ஜாம்பவான்களின் சாயம் பண்ட்-டிடம் உள்ளது.. புகழ்ந்து தள்ளும் தினேஷ்

Next Post
அடேங்கப்பா! ஜாம்பவான்களின் சாயம் பண்ட்-டிடம் உள்ளது.. புகழ்ந்து தள்ளும் தினேஷ்

அடேங்கப்பா! ஜாம்பவான்களின் சாயம் பண்ட்-டிடம் உள்ளது.. புகழ்ந்து தள்ளும் தினேஷ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin