• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை  | Supreme Court stays verdict acquitting 12 in Mumbai train blast case

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை  | Supreme Court stays verdict acquitting 12 in Mumbai train blast case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ​மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு வழக்​கி​லிருந்து 12 பேரை விடு​வித்த மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் உயிரிழந்​தனர்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், 12 பேரை​யும் விடு​தலை செய்து திங்​கள் கிழமை உத்​தர​விட்​டது. இதையடுத்து அனை​வரும் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து மகா​ராஷ்டிர அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ் மற்​றும் என்​. கோடீஸ்​வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, குற்​ற​வாளி​களை விடு​வித்து மும்பை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதித்​தனர். மேலும் இந்த மனு தொடர்​பாக பதில் அளிக்​கு​மாறு அனைத்து குற்​ற​வாளி​களுக்​கும் நோட்​டீஸ் அனுப்ப உத்​த​ரவிட்​டனர். அதே​நேரம், விடுதலை செய்​யப்​பட்ட குற்​ற​வாளி​களை மீண்​டும் சிறை​யில் அடைக்க வேண்​டும் என எந்​த உத்​தர​வும்​ பிறப்​பிக்​க​வில்​லை.



Read More

Previous Post

யாழில் வீசிய பலத்த காற்று – வீட்டின் மேல் முறிந்து விழுந்த மரம்

Next Post

‘போர் கண்ட சிங்கம்’ ரிஷப் பந்த் – மான்செஸ்டரில் ‘விடாமுயற்சி’ இன்னிங்ஸ்! | Rishabh Pant fighting innings with fractured toe game spirit

Next Post
‘போர் கண்ட சிங்கம்’ ரிஷப் பந்த் – மான்செஸ்டரில் ‘விடாமுயற்சி’ இன்னிங்ஸ்! | Rishabh Pant fighting innings with fractured toe game spirit

‘போர் கண்ட சிங்கம்’ ரிஷப் பந்த் - மான்செஸ்டரில் ‘விடாமுயற்சி’ இன்னிங்ஸ்! | Rishabh Pant fighting innings with fractured toe game spirit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin