• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!

GenevaTimes by GenevaTimes
November 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது எனவும், அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.


தனியார் இணையவழி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.


அவர் இவ்விடயத்தை முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

முறைப்பாடு

இவ்விடயம் தொடர்பாக மிகவும் இரகசியமான முறையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரிடம் முறைப்பாடுஅளித்ததாகவும், எனினும், விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்! | Death Threat To Commissioner General Of Elections


இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை நடத்த தன்னிடம் பணம் இல்லை என பகிரங்கமாக கூறினார்,

அரசாங்க அதிகாரிகள் குழுவும் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தது.


குறிப்பாக, அப்போதைய அரசாங்க அச்சு அலுவலகத்தின் தலைவரான கங்கானி கல்பானி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிட ஒன்றரை பில்லியன் ரூபாய் செலவிட்ட போதிலும் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்புடைய வாக்குச் சீட்டுகளை வழங்கவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read More

Previous Post

தொடரானக் களங்கத்தில் மலேசியாவின் நற்பெயர்

Next Post

கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. ஒருமையில் பேசிய சீமான்.. பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு | இந்தியா

Next Post
கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. ஒருமையில் பேசிய சீமான்.. பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு | இந்தியா

கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. ஒருமையில் பேசிய சீமான்.. பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin