• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றில் முன்னிலை

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றில் முன்னிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரணதுங்கவை குறித்த அதிகாரிகள் கைது செய்தனர்.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நேரடி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்காக ஒரு தனியார் தரகர் நிறுவனத்தை சட்டவிரோதமாக நியமித்ததாகவும், இதனால் இலங்கை காப்பீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு 4,750,828.72 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார்.





வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக (CIABOC) தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றில் முன்னிலை | Ex Min Prasanna Ranatunga Arrives At Ciaboc

அதன்படி, இன்று (12) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மஜ்லிஸ் அமானா ரக்யாட் சரியான பாதையில் இருப்பதை நிரூபிக்க வேண்டும் – ஜாகித் – Malaysiakini

Next Post

டெல்லி கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி… சத்தம் கேட்டதும் தப்பி ஓடிய மக்கள்…. திக் திக் நிமிடங்கள்! | இந்தியா

Next Post
டெல்லி கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி… சத்தம் கேட்டதும் தப்பி ஓடிய மக்கள்…. திக் திக் நிமிடங்கள்! | இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி... சத்தம் கேட்டதும் தப்பி ஓடிய மக்கள்.... திக் திக் நிமிடங்கள்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin