• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

GenevaTimes by GenevaTimes
June 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க (Jayantha Edirisinghe) ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (30) குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், இரு நபர்களும் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம்



2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பதவியேற்ற பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Indictments Served Against Ex Min Lakshman Yapa

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகைகள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

3 லாரிகள் உட்பட 7 வாகனங்கள் விபத்து: 38 வயது லாரி ஓட்டுநர் மருத்துவமனையில்…

Next Post

’திமுக ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளது’ எடப்பாடி பழனிசாமி கவலை!

Next Post
’திமுக ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளது’ எடப்பாடி பழனிசாமி கவலை!

’திமுக ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளது’ எடப்பாடி பழனிசாமி கவலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin