• Login
Thursday, April 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முன்னாள் அமைச்சரின் மகன் மீது தாக்குதல் – மோட்டார் சைக்கிள் போலி எண்களைக் கொண்டிருந்ததாக சந்தேகம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 14, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
முன்னாள் அமைச்சரின் மகன் மீது தாக்குதல் – மோட்டார் சைக்கிள் போலி எண்களைக் கொண்டிருந்ததாக சந்தேகம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்,

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் மகன் மீது புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் இரு நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போலி பதிவு எண்களைக் கொண்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பதிவு எண்களை ஆய்வு செய்ததில் இந்த சந்தேகம் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட இரு சந்தேக நபர்களையும் தீவிரமாகத் தேடி வருவதாக சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், அவர்களின் முழுமையான அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஊசியில் இருந்த திரவத்தின் தன்மை குறித்து போலீசார் இன்னும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், புத்ராஜெயா பேரங்காடியின் பயணிகள் ஏற்றுமிடப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. தாக்குதலுக்குள்ளானவர் ஒரு சிறுவன் என்பதும், தற்போது சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஷாசெலி தெரிவித்தார்



Read More

Previous Post

ஆக.15-ல் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு

Next Post

Tamilmirror Online || அஸ்வெசும பயனாளிகளுக்கான செய்தி

Next Post
Tamilmirror Online || அஸ்வெசும பயனாளிகளுக்கான செய்தி

Tamilmirror Online || அஸ்வெசும பயனாளிகளுக்கான செய்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin