• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதல்வர் பதவி விவகாரம்; “அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்” – டி.கே. சிவக்குமார் சூசகம்? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முதல்வர் பதவி விவகாரம்; “அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்” – டி.கே. சிவக்குமார் சூசகம்? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 27, 2025 5:03 PM IST

கர்நாடகா முதலமைச்சர் பதவி விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News18
News18

கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், இதுகுறித்து அவர்களிடம் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

2023ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிப்பெற்ற போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருப்பார் என்றும் பிறகு சிவகுமார் முதலமைச்சர் பதவியை வகிப்பார் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 20ஆம் தேதியோடு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் பதவி தொடர்பாக மோதல் தொடங்கி இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் இரு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என கார்கே கூறினார்.

ಕೊಟ್ಟ ಮಾತು ಉಳಿಸಿಕೊಳ್ಳುವುದೇ ವಿಶ್ವದಲ್ಲಿರುವ ದೊಡ್ಡ ಶಕ್ತಿ! pic.twitter.com/klregNRUtv


— DK Shivakumar (@DKShivakumar) November 27, 2025

இந்நிலையில், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “சொல் தான் உலகில் சக்தி வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும். வார்த்தைதான் உலகின் பெரிய சக்தி” எனத் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 27, 2025 5:03 PM IST

Read More

Previous Post

கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள்

Next Post

பால் ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி…? படிப்படியான வழிமுறைகள் இதோ…! | வணிகம்

Next Post
பால் ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி…? படிப்படியான வழிமுறைகள் இதோ…! | வணிகம்

பால் ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி...? படிப்படியான வழிமுறைகள் இதோ...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin