• Login
Thursday, January 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முதலீட்டு மோசடி: 1.37 பில்லியன் ரிங்கிட் இழப்பு – 31 முதல் 40 வயதுடையோரே அதிகம் பாதிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 4, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
முதலீட்டு மோசடி: 1.37 பில்லியன் ரிங்கிட் இழப்பு – 31 முதல் 40 வயதுடையோரே அதிகம் பாதிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் போலி முதலீட்டுத் திட்டங்களால் (Investment Scams) சுமார் 1.37 பில்லியன் ரிங்கிட் அளவுக்குப் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிர்ச்சித் தகவலை கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் 2025 வரை மொத்தம் 9,296 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஏற்பட்ட மொத்த இழப்பு 1.37 பில்லியன் ரிங்கிட் என்றும், இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டோர் 31 முதல் 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என்றும், புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் மோசடி வழக்குகள் 60% அதிகரித்துள்ளன.

மக்கள் ஏமாறுவதற்குப் பின்வரும் கவர்ச்சிகரமான பொய்களே காரணம் என புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) தெரிவித்துள்ளது:

மோசடிக்கு கும்பல்கள் இதில் அதிக லாபம், பூஜ்ஜிய ஆபத்து என்றும், மிகக் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை காட்டுவது, மற்றும் “இந்த வாய்ப்பு இன்றோடு முடிவடைகிறது” எனக் கூறி உடனடியாகப் பணம் கட்டச் சொல்லி வற்புறுத்துவது போன்ற யுத்திகளை கையாளுகின்றன.

அத்தோடு சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் (Influencers) அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட பிரபலங்களின் வீடியோக்களைக் கொண்டு மக்களை நம்ப வைக்கின்றனர்.



Read More

Previous Post

“வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்..” அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! | உலகம்

Next Post

வெனிசுலாவும் ஓகே…

Next Post
வெனிசுலாவும் ஓகே…

வெனிசுலாவும் ஓகே...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin