• Login
Saturday, February 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்..” தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்..” தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 27, 2026 6:35 PM IST

பிரதமர் மோடி, பட்ஜெட் பிறகான கலந்துரையாடலில், தொழில்துறையினருக்கு முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு, நிதி நிறுவனங்கள் முக்கியம் என வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பட்ஜெட்டிற்கு பிந்தையை கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் மோடி, காணொளி மூலம் கலந்து கொண்டார். “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம், சீர்த்திருத்தங்கள் மற்றும் நிதி” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், 11 ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பொது மூலதனச் செலவு, 2026-27 மத்திய பட்ஜெட்டில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

#WATCH | PM Modi addresses post-Budget webinar on ‘Technology, reforms and finance for Viksit Bharat’, via video conferencing

He says,” No budget should be viewed in isolation. Nation-building is a continuous process; every budget is a step towards a larger goal. The big goal… pic.twitter.com/yHjCIrAu9t


— ANI (@ANI) February 27, 2026

வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை விரிவாகப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். நிதி நிறுவனங்கள் நடைமுறை தீர்வுகளை வழங்கவும், சந்தை நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவ வேண்டும் என்று பட்ஜெட் பிறகான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்..” தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு

Read More

Previous Post

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

ரயில் டிக்கெட் டூ வாட்ஸ் அப்.. மார்ச் 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா? | Rules Changes From 1st March | வணிகம் போட்டோகேலரி

Next Post
ரயில் டிக்கெட் டூ வாட்ஸ் அப்.. மார்ச் 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா? | Rules Changes From 1st March | வணிகம் போட்டோகேலரி

ரயில் டிக்கெட் டூ வாட்ஸ் அப்.. மார்ச் 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா? | Rules Changes From 1st March | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin