• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது ஈரான்: அதிரும் இஸ்ரேலின் முக்கிய நகரம்

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது ஈரான்: அதிரும் இஸ்ரேலின் முக்கிய நகரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

இஸ்ரேலின் ஹைஃபா நகரத்தில் டசின் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் தங்குமிடங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலும் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Footage posted to social media shows Iran’s ballistic missile attack on the Haifa area.

Sirens sounded in Haifa and across northern Israel. pic.twitter.com/oMLZPfz8OT

— Emanuel (Mannie) Fabian (@manniefabian) June 14, 2025

முதலாம் இணைப்பு

ஈரானின் அரச தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின்படி, இன்னும் சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் மீது கடுமையான மற்றும் அழிவுக்கரமான பதிலடித் தாக்குதலை ஈரான் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த தாக்குதல், ஈரானின் முக்கிய இராணுவ தலைவர்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கான பதிலாக வரும் என கூறப்படுகிறது.


ஈரானிய ராணுவம் முழு தயார்நிலையில் உள்ளதாகவும், தாக்குதல் நேரம் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் ஜெருசலேமில் தனது பாதுகாப்பு அமைச்சரவையைக் கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் பரபரப்பான நிலைமை உருவாகியுள்ள நிலையில், உலக நாடுகள் அமைதிக்கான அழைப்புகளை விடுத்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!        



Read More

Previous Post

ஈரான் – இஸ்ரேல் போர்: ஒதுங்கி செல்லும் உலக நாடுகள்! | Iran-Israel War: World Countries Stepping Back

Next Post

3 முறை மிஸ்ஸான பிளான்… நிறைவேறியது எப்படி? மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் திடுக் தகவல்கள்!

Next Post
3 முறை மிஸ்ஸான பிளான்… நிறைவேறியது எப்படி? மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் திடுக் தகவல்கள்!

3 முறை மிஸ்ஸான பிளான்… நிறைவேறியது எப்படி? மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் திடுக் தகவல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin