• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழப்பு.. பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழப்பு.. பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 17, 2025 9:53 PM IST

2016 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மின்னல் தாக்கி பிஹாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 பேர் வரை இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 5 பேர் நாளந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேபோன்று வைஷாலி மாவட்டத்தில் 4 பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து ஷேக்புறா, நவாதா, ஜெகனாபாத், அவுரங்காபாத், ஜாமு மற்றும் சமஸ்திப்போர் பகுதிகளில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மத்திய பிரதேசத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கும், குஜராத், சத்தீஸ்கர் பகுதிகளில் 21ஆம் தேதி, 23ஆம் தேதி வரையிலும், பிகாரில் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் கடந்த மாதம் பக்சர் மாவட்டத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். பிஹாரைப் பொருத்தளவில் மின்னல் தாக்கி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மட்டும் 150 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 17, 2025 9:53 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || அம்மன் ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி

Next Post

இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்ட 11 நாடுகளுடன் மலேசியா இணைகிறது – Malaysiakini

Next Post
இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்ட 11 நாடுகளுடன் மலேசியா இணைகிறது – Malaysiakini

இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்ட 11 நாடுகளுடன் மலேசியா இணைகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin