• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மின்னல், ஆலங்கட்டி மழையால் 61 பேருக்கு நேர்ந்த சோகம்… வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மின்னல், ஆலங்கட்டி மழையால் 61 பேருக்கு நேர்ந்த சோகம்… வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 11, 2025 10:10 PM IST

பிகாரில் மின்னல் தாக்கி 61 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நாளந்தாவில் 22 பேர் உயிரிழந்தனர்.

News18News18
News18

பிகார் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் பாய்ந்த விபத்துகளில் 61 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வீடுகள், விளைநிலங்கள் சேதம் அடைந்தது மட்டுமின்றி கால்நடைகளும் பாதிப்பை சந்தித்தன. இந்த நிலையில், மின்னல் பாய்ந்தும், ஆலங்கட்டி மழையில் சிக்கியும் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகபட்சமாக, நாளந்தா மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பாட்னா, போஜ்பூர், சிவான், கயாவில் தலா 4 பேரும், கோபால்கஞ்ச் (Gopalganj ), ஜமுய் மாவட்டத்தில் (Jamui) தலா 3 பேரும் உயிரிழந்தனர்.

இதேபோன்று, முஷாபர்பூர், ஜெகனாபாத், பெகுசராய், பஹல்பூர், தார்பங்கா உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 38 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First Published :

April 11, 2025 10:10 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மின்னல், ஆலங்கட்டி மழையால் 61 பேருக்கு நேர்ந்த சோகம்… வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!

Read More

Previous Post

இஸ்லாம் ஆட்சியின் கீழ் வரப்போகும் 44 நாடுகள் : அதிர்ச்சி கொடுத்த பாபா வங்காவின் கணிப்பு

Next Post

தடுமாறிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 103 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா | CSK vs KKR | csk batters fails to score runs in chepauk versus kkr ipl 2025

Next Post
தடுமாறிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 103 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா | CSK vs KKR | csk batters fails to score runs in chepauk versus kkr ipl 2025

தடுமாறிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 103 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா | CSK vs KKR | csk batters fails to score runs in chepauk versus kkr ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin