• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாயும்,மகனும்

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாயும்,மகனும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சூரியவெவ, வீரியகம பகுதியில் வசிக்கும் ஒரு தாயும் அவரது ஐந்து வயது மகனும் இன்று (05) மாலை அண்டை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்ததாக சூரியவெவ காவல்துறையினர் தெரிவித்தனர்.



இறந்த குழந்தை அருகிலுள்ள வீட்டிற்கு சிறு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, ​​சட்டவிரோத மின் கம்பியில் சிக்கிக் கொண்டதாகவும், மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு ஓடிய தாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையினர் விசாரணை

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் 38 வயது தாயும் அவரது 5 வயது மகனும் ஆவர்.

மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாயும்,மகனும் | Son And Mother Die After Being Electrocuted


சம்பவம் குறித்து சூரியவெவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மலைப்பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்து; 2 வீரர்கள் பலி | Makkal Osai

Next Post

மாணவி மூலம் பாட்டியின் வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது | Gurgaon student pays Rs 80 lakh to blackmailers using grandmother bank account

Next Post
மாணவி மூலம் பாட்டியின் வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது | Gurgaon student pays Rs 80 lakh to blackmailers using grandmother bank account

மாணவி மூலம் பாட்டியின் வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது | Gurgaon student pays Rs 80 lakh to blackmailers using grandmother bank account

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin