• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாலத்தீவில் யுபிஐ சேவையை அறிமுகம் செய்கிறது இந்தியா | India to launch UPI service in Maldives

GenevaTimes by GenevaTimes
August 11, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மாலத்தீவில் யுபிஐ சேவையை அறிமுகம் செய்கிறது இந்தியா | India to launch UPI service in Maldives
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியாவின் யுபிஐ சேவை தற்போது மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக மாலத்தீவு சென்ற நிலையில், அந்நாட்டில் யுபிஐ சேவை அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா பெரும் புரட்சி செய்துள்ளது. இன்றுஉலகில் நிகழும் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. இத்தகைய கட்டமைப்பை மாலத்தீவில் அறிமுகப்படுத்த தற்போது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். விரைவில் மாலத்தீவில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். இது மாலத்தீவின் சுற்றுலாத் துறை வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு செலுத்தும்” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் மாற்றத்தைக் ஏற்படுத்தியது. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

பல நாடுகளில்… வெளிநாடுகளிலும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுவரையில், ஐக்கிய அரபுஅமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.



Read More

Previous Post

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் 7 வகையான மாதாந்திர ஓய்வூதியங்கள்!

Next Post

வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா | Students strike again in Bangladesh Supreme Court Chief Justice resigns

Next Post
வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா | Students strike again in Bangladesh Supreme Court Chief Justice resigns

வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா | Students strike again in Bangladesh Supreme Court Chief Justice resigns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin