• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மாயமான விமானத்தை தேடும் பணி டிச.30 முதல் தொடங்கும் – மலேசிய அரசு | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 3, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
மாயமான விமானத்தை தேடும் பணி டிச.30 முதல் தொடங்கும் – மலேசிய அரசு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 03, 2025 9:51 PM IST

2014ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுடன் சீனாவுக்கு புறப்பட்ட MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில் மாயமானது.

Rapid Read
News18
News18

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி, வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுடன் சீனாவுக்கு புறப்பட்ட MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில் மாயமானது.

2017ஆம் ஆண்டு வரை சுமார் 26 நாடுகள் ஒன்றிணைந்து 60 கப்பல்கள் மற்றும் 50 விமானங்கள் மூலம் மாயமான விமானத்தை தேடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு, 2018ஆம் ஆண்டு Ocean Infinity என்ற அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம், 3 மாதங்கள் தேடியும் மாயமான மலேசியா விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அதே நிறுவனம், வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் விமானத்தை தேடும் பணியை தொடங்க இருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

அதே சமயம், விமானத்தை கண்டுபிடித்துவிட்டால், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் கோடி வழங்கப்படும் என்றும் மலேசியா அரசு அறிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

December 03, 2025 9:51 PM IST

Read More

Previous Post

செவ்வந்திக்கு உதவிய யாழ் நபர்களுக்கு ஏற்பட்ட நிலை

Next Post

ராமசாமியின் வழக்கில் மருத்துவமனை இயக்குநரை சேர்க்க அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த் உயர்நீதிமன்றம் | Makkal Osai

Next Post
ராமசாமியின் வழக்கில் மருத்துவமனை இயக்குநரை சேர்க்க அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த் உயர்நீதிமன்றம் | Makkal Osai

ராமசாமியின் வழக்கில் மருத்துவமனை இயக்குநரை சேர்க்க அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த் உயர்நீதிமன்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin