• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாநில ஜிஎஸ்டி பிரச்சினைக்கு தீர்வு காண 43 நிறுவனங்கள் முதல்வருக்கு மனு: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி  | 43 companies letter to cm stalin regarding GST

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மாநில ஜிஎஸ்டி பிரச்சினைக்கு தீர்வு காண 43 நிறுவனங்கள் முதல்வருக்கு மனு: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி  | 43 companies letter to cm stalin regarding GST
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரையை இணைத்து தமிழக முதல்வருக்கு கோவையை சேர்ந்த 43 தொழில் நிறுவனங்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளன.

மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க தொழில் அமைப்புகள் சார்பில் சிறப்பு கூட்டம் கோவையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடந்தது. கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, டீகா, கிரெடாய், ஆர்டிஎப், ஓஸ்மா, டேப்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில ஜிஎஸ்டி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

கூட்டத்தின் முடிவில், 43 தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. மனுவில், சிறிய தவறுகளுக்கு கூட அதிக அபராதம் விதித்தல் உள்ளிட்ட மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் எம்எஸ்எம்இ தொழில்துறையினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்து தமிழ் திசை’ எதிரொலி: முன்னதாக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியின் நகல் இணைத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

கால்பந்தாட்ட கலவரத்தில் 3 பேர் பலியான சம்பவம்.. 100-க்கும் மேற்பட்டோர் கைது.. விசாரணை தீவிரம் | விளையாட்டு

Next Post

அரசு திடீரென வேப்பை தடை செய்ய முடியாது, சட்ட நடவடிக்கைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது – Malaysiakini

Next Post
அரசு திடீரென வேப்பை தடை செய்ய முடியாது, சட்ட நடவடிக்கைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது – Malaysiakini

அரசு திடீரென வேப்பை தடை செய்ய முடியாது, சட்ட நடவடிக்கைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin