ஊழியர்கள் தங்கள் கல்வி மற்றும் பயிற்சியை தொடராததற்கு கட்டணம் முக்கிய காரணம் என்று பல்கலைக்கழகம் கண்டறிந்தது.
தேசிய பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு படிப்பின் முதல் நிலையை முடித்துள்ளதாகவும்,அடுத்த ஆண்டு AI துறையில் மேலும் நான்கு முதுநிலை பாடத்திட்டங்கள் தொடங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)