• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாசுபட்ட குடிநீர் குடித்தவர்களுக்கு நேர்ந்த துயரம்; மத்தியப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மாசுபட்ட குடிநீர் குடித்தவர்களுக்கு நேர்ந்த துயரம்; மத்தியப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 31, 2025 7:46 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மாசுபட்ட குடிநீரை பருகியதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

News18
News18

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில், கடந்த டிசம்பர் 25-ம் தேதி மாசுபட்ட குடிநீரை மாநகராட்சி குழாய்கள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.

நர்மதா நதியின் நீர் மாநகராட்சி குடிநீர்க் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனைக் குடித்ததால் வாந்தி, வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முக்கியமான குடிநீர்க் குழாய் விநியோகம் செய்யும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அதன் மீது கழிவறை ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் இந்தூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

ஆயிரத்து 146 பேருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கழிவுநீர் கலந்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு மட்டும்தான் இருக்கும் இறப்பு ஏற்படாது, மற்ற விஷம் ஏதும் கலந்திருக்கலாம் என்பதால் முறையாக விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மாசுபட்ட குடிநீர் குடித்தவர்களுக்கு நேர்ந்த துயரம்; மத்தியப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Read More

Previous Post

கல்விப் பாட விதான வலைத்தள சர்ச்சை : பிரதமரை பதவி விலக வலியுறுத்து

Next Post

பிப்ரவரி 1 தைப்பூசதிற்கு  இரண்டுநாள் விடுமுறை – Malaysiakini

Next Post
பிப்ரவரி 1 தைப்பூசதிற்கு  இரண்டுநாள் விடுமுறை – Malaysiakini

பிப்ரவரி 1 தைப்பூசதிற்கு  இரண்டுநாள் விடுமுறை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin