• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு சாணக்கியனுக்கு பதில்

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு சாணக்கியனுக்கு பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் இல்லை என பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.



நாடாளுமன்றில் இன்று (19) இடம்பெற்ற அமர்வின் போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனால் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்குமாறு இரா. சாணக்கியன் கோரினார்.

தேர்தலை நடத்த ஏற்பாடு



அதற்கு பதிலளித்த அமைச்சர், மாகாண சபைத் தேர்தல் மாத்திரமல்ல எந்தவொரு தேர்தலையும் பிற்போடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு சாணக்கியனுக்கு பதில் | Provincial Council Elections 2025

தேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை முறையாக தேர்ந்தெடுப்பதற்கான சகல விடயங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கும்.



மாகாண சபைத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.



எவ்வாறாயினும் தேர்தல் நடத்தப்படும் வரையில் மாகாண வீதி அபிவிருத்திகள் ஒருபோதும் பிற்போடப்படாது என்பதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ள நிலையில் அந்த பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

முஹிடினின் தளர்வான கூட்டணி மற்றொரு வசதிக்கான திருமணம் என்கிறார் புவாட் | Makkal Osai

Next Post

மின் தடை காரணமாக நடுவழியில் நின்ற மோனோரயில்: 400+ பயணிகள் மீட்பு | மும்பை மழை | monorail train stuck in mumbai 400 passengers rescued amid rain

Next Post
மின் தடை காரணமாக நடுவழியில் நின்ற மோனோரயில்: 400+ பயணிகள் மீட்பு | மும்பை மழை | monorail train stuck in mumbai 400 passengers rescued amid rain

மின் தடை காரணமாக நடுவழியில் நின்ற மோனோரயில்: 400+ பயணிகள் மீட்பு | மும்பை மழை | monorail train stuck in mumbai 400 passengers rescued amid rain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin