• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு : தாயும் மகளும் பரிதாபமாக பலி!

GenevaTimes by GenevaTimes
April 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு : தாயும் மகளும் பரிதாபமாக பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மஹரகமையில் உள்ள இரண்டு அடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில் வீட்டில் வசித்த தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.



மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (18) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 வைத்தியசாலையில் அனுமதி

இந்த அனர்த்தத்தின் போது அயலவர்கள் உடனடியாகச் செயற்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு : தாயும் மகளும் பரிதாபமாக பலி! | A House Was Set On Fire Mother And Daughter Died

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணை

இந்த சம்பவம் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் இதுவென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு : தாயும் மகளும் பரிதாபமாக பலி! | A House Was Set On Fire Mother And Daughter Died



கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Indian Ship Attack | Donald Trump | Hormuz Crisis | இந்தியக் கப்பல் மீதான தாக்குதல்… வெள்ளை மாளிகையில் டிரம்ப் அவசர ஆலோசனை! மீண்டும் போர்? | உலகம் போட்டோகேலரி

Next Post

ரூ.12,500 கோடியில் குழாய் வழியாக எல்.பி.ஜி. வினியோக திட்டம்: ஆயத்த பணிகள் தீவிரம் | Makkal Osai

Next Post
ரூ.12,500 கோடியில் குழாய் வழியாக எல்.பி.ஜி. வினியோக திட்டம்: ஆயத்த பணிகள் தீவிரம் | Makkal Osai

ரூ.12,500 கோடியில் குழாய் வழியாக எல்.பி.ஜி. வினியோக திட்டம்: ஆயத்த பணிகள் தீவிரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin