• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மஷாத் புனித நகரில் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்: ஈரானில் தொடரும் போர் பதற்றம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மஷாத் புனித நகரில் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்: ஈரானில் தொடரும் போர் பதற்றம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
மஷாத் புனித நகரில் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்: …

காமேனியின் விருப்பப்படியும் அவரது குடும்பத்தினர் முடிவின்படியும், மஷாத்தில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்திற்கு அருகிலேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் (Mashhad) இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கடந்த 28-ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காமேனியின் விருப்பப்படியும் அவரது குடும்பத்தினர் முடிவின்படியும், மஷாத்தில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்திற்கு அருகிலேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் புனித நகரமான மஷாத்தில் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, காமேனியின் மறைவுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஐந்தாவது நாளாகத் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Read More

Previous Post

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி கைது!

Next Post

மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! – மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி? | Iran, which abolished the monarchy and switched to hereditary politics:

Next Post
மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! – மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி? | Iran, which abolished the monarchy and switched to hereditary politics:

மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி? | Iran, which abolished the monarchy and switched to hereditary politics:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin