• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மலை மாவட்டத்தில் விற்பனை டல்… ரோஜா கண்காட்சி நகரத்திற்கே இப்படி ஒரு நிலைமையா..? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மலை மாவட்டத்தில் விற்பனை டல்… ரோஜா கண்காட்சி நகரத்திற்கே இப்படி ஒரு நிலைமையா..? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 13, 2026 11:32 AM IST

Ooty Roses Sales|சாதாரண நாட்களில் ₹10–₹20க்கு விற்பனை செய்யப்படும் ரோஜா மலர்கள், காதலர் தினத்திற்காக ₹50–₹60 வரை விலை உயர்த்து விற்பனை செய்யப்படுகின்றன

+

அழகிய

அழகிய ரோஜா மலர்கள்

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் என கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பல நாடுகளில் பரிசுகள் மற்றும் காதலின் சின்னமாகக் கருதப்படும் சிவப்பு ரோஜா மலர்கள் கொடுத்து காதலை வெளிப்படுத்துகின்றனர்.

முந்தைய காலங்களில் காதலர் தினம் பெரிதும் கொண்டாடப்படாமல், சில வெளிநாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட நிகழ்வாக இருந்தது. ஆனால் சமூக ஊடக வளர்ச்சி காரணமாக இன்று உலகின் பல பகுதிகளிலும் பரபரப்பாக கொண்டாடப்படுவதாகும்.

இதையும் வாசிக்க: Valentine’s Day தெரியும்… ஆனால், இந்த Galentines day பற்றி தெரியுமா ? – எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா..?

சமீப காலங்களில், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய வயதினர் காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ்கின்றனர். பிப்ரவரி 14-ம் தேதி, காதலின் சின்னமாகக் கருதப்படும் ரோஜா மலர்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. ஆனால் உலகப் புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி நகரமான ஊட்டிவில் இந்த தினத்திற்கான ரோஜா மலர்கள் வளர்க்கப்படுவதில்லை. பல்வேறு சுற்றுச்சூழல் மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது.

மற்ற நாட்களில் ₹10 – ₹20 விலை விற்பனை செய்யப்படும் ரோஜா மலர்கள், காதலர் தினத்திற்காக ₹50 – ₹60 வரை விற்பனை செய்யப்படுகின்றன. சமவெளி பகுதிகளில் விற்பனை அதிகமாக நடக்கும் போதிலும், மலை மாவட்டங்களில் ரோஜா விற்பனை குறைவாக உள்ளது என மலர் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல உலக நாடுகளில் கொண்டாடப்படும் காதலர் தின சிறப்பான நிகழ்வாக இருந்தாலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் மலர்கள் வாங்குவதிலும், தினத்தை கொண்டாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனினும், வெளிநாட்டு சுற்றுலா பயணர்கள் மற்றும் வெளிமாநில மக்கள் பெரும்பாலும் காதலர் தினத்தை ஊட்டி நகரில் கொண்டாடுகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :

Feb 13, 2026 11:32 AM IST

Read More

Previous Post

விஷ வாயுவை சுவாசித்த 13 மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை

Next Post

நமது அரசியல் பிரதிநிதிகள் மோடியிடம் பேசியது என்ன? – Malaysiakini

Next Post

நமது அரசியல் பிரதிநிதிகள் மோடியிடம் பேசியது என்ன? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin