• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியா, தாய்லாந்து-கம்போடியா இடையிலான சமாதான முயற்சி அரசியல் ரீதியாக அல்ல வணிகத்தையும் மேம்படுத்தியது.-பிரதமர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மலேசியா, தாய்லாந்து-கம்போடியா இடையிலான சமாதான முயற்சி அரசியல் ரீதியாக அல்ல வணிகத்தையும் மேம்படுத்தியது.-பிரதமர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


LARUT.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான சமீபத்திய எல்லை மோதல்களுக்கு பின் ASEAN தலைமை நாடாக மலேசியா நடத்திய சமாதான முயற்சிகள் சர்வதேச அளவில் அறியப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவரது கூறுகையில், சிலர் மலேசியாவின் பங்கினை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகளின் நம்பிக்கை, மலேசியாவின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உலகளவில் எடுத்துக்காட்டுகிறது. மலேசியாவின் வலுவான சர்வதேச உறவுகள் புதிய பொருளாதார வாய்ப்புகளை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

பேராக் MADANI பால் தொழில்முனைவோர் நிகழ்வு ஒன்றின் திறப்பு கலந்துகொண்டபோது அன்வார் இப்ராஹிம் இதை தெரிவித்தார்.

தாய்லாந்து-கம்போடியா மோதல் தவிர்க்கப்பட்ட போது, Farm Fresh பால் வெற்றிகரமாக சந்தையில் நுழைந்ததை அவர் எடுத்துக்காட்டினர். மேலும், சர்வதேச உறவுகள் சீராக இருந்தால், Farm Fresh தாய்லாந்தில் பால் பண்ணையைத் தொடங்க விரும்பினால், முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Farm Fresh நிறுவனத்தின் பேராக் வளாகம் 828 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதோடு 4,300 பசுக்களை வைத்திருக்கும் திட்டமாக இருக்கிறது. தினமும் 22,000 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. வருடத்திற்கு 10 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் பெரிய பால் பண்ணையாக இது விளங்குகிறது.



Read More

Previous Post

தோனி என்னை நீக்கினார்.. நான் டெண்டுல்கரிம் சென்றேன் – சேவாக்

Next Post

சிங்கப்பூரில் மர* தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு கருணை மன்னிப்பு வழங்கிய அதிபர்!

Next Post
சிங்கப்பூரில் மர* தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு கருணை மன்னிப்பு வழங்கிய அதிபர்!

சிங்கப்பூரில் மர* தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு கருணை மன்னிப்பு வழங்கிய அதிபர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin